சீவலப்பேரி கோவிலில் எட்டாம் பொங்கல் திருவிழா

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முண்டசாமி கோவிலில் கடந்த 29ஆம் தேதி கொடை விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 5) எட்டாம் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

