உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட முன்னாள் மேயர்

உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட முன்னாள் மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன்
நெல்லை மாநகர டவுன் ஆசாத் நகரில் நேற்று இரவு திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன் கலந்துகொண்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி வீடுகளுக்கு முன்பு ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story