மேலப்பாளையத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
X
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மஸ்திதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து இன்று (ஆகஸ்ட் 10) சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஎன்டிஜே பேச்சாளர் லுக்மான் தாவூதி மனிதன் விட்டுச்செல்லும் பயனுள்ள தடயங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story