சங்கரன்கோவில் அருகே ஒண்டிவீரன் நினைவு தூனிற்கு சிபிஎம் வீரவணக்கம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 254-வது நினைவு நாளினை இன்று முன்னிட்டு அன்னாரது நினைவு தூணிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயலாளர் முத்துக்காளி உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

