மதுரையில் காலை உணவு திட்டம் தொடக்கம்

மதுரை ஓ சி பி எம் பள்ளியில் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று (26.08.2025) நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள OCPM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திட்டத்தை தளபதி எம்எல்ஏ தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.உடன் திமுக கவுன்சிலர், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story