கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிசல்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது அது தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு பால் மஞ்சள் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டும் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

