அம்மாசத்திரத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அம்மாசத்திரத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
அரசு செய்திகள்
கீரனுார் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நு கர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அம்மாசத்திரத் தில் உள்ள கீரனுார் செயற்பொறியாளர் அலுவ லகத்தில் புதுக்கோட்டை மேற்பார்வை பொறி யாளர் அசோக் குமார் தலைமையில் நாளை (11ம் தேதி) காலை 11மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. இதில் கீரனுார், விராலிமலை, குன்னாண்டார் கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்துார், தொண் டைமான்நல்லுார் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Next Story