சிறப்பு அலங்காரத்தில் ஆதி சிவன்

மதுரையில் ஆதி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மதுரை தவிட்டு சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள ஆதி சிவன் கோயிலில் நேற்று (அக்.4) மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற பிறகு சிறப்பு ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story