தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அவர்கள் நேற்று (அக்.9)ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



