மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் பூஜை பக்தர்கள் தரிசனம்..

மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் பூஜை பக்தர்கள் தரிசனம்..
X
மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் பூஜை பக்தர்கள் தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால் தயிர் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் வெற்றிலை வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன..
Next Story