கருங்குழியில் வேளாண்மை துறை அமைச்சர் சுவாமி தரிசனம்

கருங்குழியில் வேளாண்மை துறை அமைச்சர் சுவாமி தரிசனம்
X
கருங்குழியில் வேளாண்மை துறை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் அடுத்த கருங்குழி வள்ளலார் தண்ணீரில் தீபம் ஏற்றிய இல்லத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். உடன் அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story