ராமநாதபுரம் மீனவர்கள் ஏழு பேர் சிறைபிடி

X
Ramanathapuram King 24x7 |23 Dec 2025 10:09 AM ISTராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10-க்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் கைது தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்
Next Story
