கொசூரில் அரசு அனுமதியின்றி லாட்டரி சீட் விற்றவர் கைது

கொசூரில் அரசு அனுமதியின்றி லாட்டரி சீட் விற்றவர் கைது
X
சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்
கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா கொசூர் கடை வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவதாக சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கபெற்றது அதன் அடிப்படையில் ரோந்து சென்ற போலீசார் திருச்சிமாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ராஜேந்திரன் (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்
Next Story