வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டம்

வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டம்
X
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 31 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.
வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ராணிப்பேட்டடை டிச-25 இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 31 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள். மேலும் இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடன் இருந்தனர்.
Next Story