திண்டுக்கல் மலையடிவாரம் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

X
Dindigul King 24x7 |26 Dec 2025 2:31 PM ISTDindigul
அன்னதானத்தை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தார். உடன் சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் சந்தானகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள், குருசாமிகள், உறுப்பினர்கள் இருந்தனர்.
Next Story
