சமுதாய நலக் கூடம் திறப்பு விழா நடந்தது

சமுதாய நலக் கூடம் திறப்பு விழா நடந்தது
X
சமுதாய நலக் கூடம் திறப்பு விழா நடந்தது
தென்காசி மாவட்டம்.ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குத்தப்பாஞ்சான் ஊராட்சி கீழகுத்தப்பாஞ்சான் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நல கூடம் திறப்பு விழா இன்று நடந்தது விழாவில் சமுதாய நலக் கூடத்தினை முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து திறந்து வைத்தார் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story