வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

X
Tiruchirappalli (East) King 24x7 |29 Dec 2025 1:13 PM ISTவையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை 30.12.25 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் வையம்பட்டி, கருங்கு ளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்ப லம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம் பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மா பட்டி,எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி,என்.புதூர், தாமஸ்நகர், அஞ் சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், மேலக்கல்பட்டி, புதுக் கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர்(பொ) பி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Next Story
