நத்தப்பட்டு துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை

X
Kurinjipadi King 24x7 |29 Dec 2025 8:27 PM ISTநத்தப்பட்டு துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில், டிசம்பர் 30 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெல்லிக்குப்பம், செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிர விளாகம், திருப்பணாம்பாக்கம், எம். பி. அகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story
