விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
Tiruchirappalli (East) King 24x7 |5 Jan 2026 11:18 PM ISTவிலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் பொன்னம்பலம் பட்டி பேரூராட்சியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கும் விலையில்லா மிதிவண்டி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேரூராட்சி தலைவர் சரண்யா நாகராஜன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story


