கரூரில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மட்டும் அலங்காரம்.

கரூரில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மட்டும் அலங்காரம்.
கரூரில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மட்டும் அலங்காரம். கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்துள்ள காலபைரவர்க்கு மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால் தயிர் சந்தனம் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பைரவருக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story