திண்டுக்கல்* அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

X
Dindigul King 24x7 |12 Jan 2026 6:37 AM ISTDindigul
திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரம்பாடி, சாமிமுத்தன்பட்டி அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் அண்ணாதுரை மகன் பிரேம்குமார்(46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
