மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல புதிய பேருந்து

மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல புதிய பேருந்து
X
அமைச்சர் ரகுபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜாஆகியோர் தொடங்கி வைத்தனர்
, மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லவும், அவர்களின் பயணத்தை எளிதாக்கவும், மாணவர்களுக்கு என்று தனி சிறப்பு பேருந்து வசதியினை இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார் நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா . மாநகர மேயர் திருமதி திலகவதி செந்தில் அவர்கள், மாநகர துணை மேயர் லியாக்கத் அலி புதுக்கோட்டை போக்குவரத்து துறை பொது மேலாளர் , பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், மாணவச் செல்வங்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story