பொங்கல் வாழ்த்து தெரிவித்த நெல்லை தொகுதி தலைவர்

X
Tirunelveli King 24x7 |15 Jan 2026 10:06 AM ISTநெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 15) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் அனைவரது வாழ்க்கையிலும் கரும்பை போல் மகிழ்ச்சி தித்திக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
