நாகையில் ஆறாவது தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி
Nagapattinam King 24x7 |23 Jan 2026 12:20 PM ISTநாகப்பட்டினம் செய்தி
நாகையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 163 நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எதிர்வரும் (25/01/2026) ஆறாவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி இ.ஜி.எஸ் பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை கோட்டாட்சியர் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. வட்டாட்சியர் நீலாயதாட்சி உடன் உள்ளார்
Next Story


