ராமநாதபுரம் பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
Ramanathapuram King 24x7 |31 Jan 2026 11:35 AM ISTதமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story
