தேனி மாவட்டத்தில் மின்னணு முறையில் 13.99 கோடிக்கு குவாரிகள் ஏலம்

தேனி மாவட்டத்தில் மின்னணு முறையில் 13.99 கோடிக்கு குவாரிகள் ஏலம்
X
குவாரிகள்
தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. குவாரிகள் இதுவரை நேரடி ஏலம் மூலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன் முறையாக மின்னணு முறையில் ஆண்டிபட்டி தாலுகா சண்முகசுந்தரபுரத்தில் 2, போடி தாலுகா கோடாங்கிபட்டியில் 1 என மொத்தம் 3 குவாரிகள் ஏலம் விடப்பட்டன. இந்த மூன்று குவாரிகள் ரூ.13.99 கோடிக்கு ஏலம் போனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
Next Story