ராணிப்பேட்டடை ஜன.-16 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களிடம்,

நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு, மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திருமதி.பவானி வடிவேலு அவர்களும் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர்.
ராணிப்பேட்டடை ஜன.-16 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு, மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திருமதி.பவானி வடிவேலு அவர்களும் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர். அப்போது, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, திருமதி.கமலா காந்தி, நெமிலி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய துணைச் செயலாளர் முகமது அப்துல் ரகுமான், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரோஷன், தமிழ்செல்வன், சுஜய், பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story