திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 220 பேருந்து இயக்கம்!

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 220 சிறப்பு பேருந்து இயக்கம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் மண்பாண்ட அகல்விளக்கு தொழிலாளர்கள் கடும் வேதனை!, பூ விலை கிடு கிடு என உயர்வு! உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற அக்னித்தலமான ஸ்ரீ அண்ணாமலை திருக்கோயிலின் கார்த்திகை மாத மகா தீப திருவிழா இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை மலை மீது உள்ள உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கார்த்திகை மாத மகா தீப திருவிழாவை முன்னிட்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பக்தர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ( விழுப்புரம் கோட்டம் சார்பில் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து திருவண்ணாமலைக்கு 140 பேருந்துகள், ஆம்பூர் பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் மற்றும் சேலம் கோட்டம் சார்பில் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் என மொத்தம் 220 சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணி முதல் நாளை மாலை 7 வரை இயக்கப்படுகிறது எனதகவல் வெள்ளிக்கிழமை இன்று காலை 10மணி அளவில் திருப்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனை கிளைகள் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அகல் விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரியில் நீர் நிரம்பியதால் வண்டல் களிமன் எடுக்க சிரமமாக உள்ளது மண் விலை உயர்வால் மண்பாண்ட பொருட்கள் செய்யும் தொழில் அகல்விளக்கு கடந்த வருடத்தோடு இந்த வருடம் அகல் விளக்கு வாங்க பொதுமக்கள் குறைந்துள்ளது மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் இயற்கை சீர்றத்தினால் தொடர் மழையால் பூ விளைச்சல் சற்று குறைந்துள்ளது அதனால் பூவிலை கிடுகிடுன்னு உயர்ந்து உள்ளது மல்லிகை பூ ஆயிரம் ரூபாய் முல்லைப் பூ ஆயிரம் ரூபாய் சம்பங்கி மற்றும் ரோஸ் விலை உள்ளிட்ட பூ வகைகள் சற்று விலை உயர்ந்து காணப்படுகிறது விலையின் காரணமாக பொதுமக்கள் பூக்களை வாங்க ஆர்வம் காட்ட முன் வரவில்லை என்று பூக்கடை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் பேட்டி_ குமார் பூ வியாபாரி பேட்டி மனோஜ் குமார் அகல் விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்
Next Story