சங்கராபுரத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

சங்கராபுரத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

சங்கராபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கராபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கராபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோழம்பட்டு கூட்ரோடில் எஸ்.எஸ்.டி., குழுவை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் தலைமையில் போலீசார் வடமலை, தினேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாடாசுமோ வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் அதில் அரசம்பட்டைச் சேர்ந்த அண்ணாதுரை, 49; என்பவரிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து சங்கராபுரம் உதவி தேர்தல் அலுவலர் நடத்தும் கீதாவிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story