17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
X
திண்டுக்கல் அருகே பித்தளைபட்டியில் பெற்றோர்கள் கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லை அடுத்த பித்தளைப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை பெற்றோர்கள் கண்டித்ததால் அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story