33 கடைகளுக்கு இன்று நடைபெறவிருந்த ஏலம் ரத்து!

X
ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் ஏலதாரா்கள் தரப்பில் கடன் தீா்வுத் தரச் சான்றிதழ் வழங்கப்படாததால், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Next Story

