33 கடைகளுக்கு இன்று நடைபெறவிருந்த ஏலம் ரத்து!

33 கடைகளுக்கு இன்று நடைபெறவிருந்த ஏலம் ரத்து!
X
திண்டுக்கல் மாநகராட்சியில் 33 கடைகளுக்கு இன்று நடைபெறவிருந்த ஏலம் ரத்து!
ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் ஏலதாரா்கள் தரப்பில் கடன் தீா்வுத் தரச் சான்றிதழ் வழங்கப்படாததால், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Next Story