6 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் ஆட்சியர் ச.உமா வழங்கினார்

6 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் ஆட்சியர் ச.உமா வழங்கினார்

 ஆட்சியர் ச.உமா 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளான குப்புராஜ், வீராசாமி, இராமசாமி, நடராஜ், முருகையா, செல்லப்பா என 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4,41,100/- மதிப்பில் செயற்கை கால்களை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

Tags

Next Story