மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 773 மனுக்கள்

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 773 மனுக்கள்

குறைதீர் தீர்க்கும் நாள் 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 773 மனுக்கள் வரப்பெற்றன. திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, வேலை வாய்ப்பு, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட மொத்தம் 773 மனுக்களை பெற்றுக் கொண்டாா். அவற்றை உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Tags

Read MoreRead Less
Next Story