ஆஞ்சநேயர் சுவாமிக்கு 92ஆம் ஆண்டு ஆண்டு விழா

ஆஞ்சநேயர் சுவாமிக்கு 92ஆம் ஆண்டு ஆண்டு விழா

ஆஞ்சநேயர் சுவாமி

சின்னசேலம் பஸ் நிலைய ஆஞ்சநேயர் சுவாமிக்கு 92ஆம் ஆண்டு ஆண்டு விழா நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 92ஆம் ஆண்டு ஆண்டு விழா உற்சவம் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மறுநாள் 12ம் தேதி காலை 11:00 மணியளவில் சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story