பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்!

பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்!

விசாரணை 

நாகை மாவட்டம் கீழையூர் அருகே பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்
நாகை மாவட்டம் கீழையூர் அருகே பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம். நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சோழ வித்தியாபுரம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ்.இவரது 17 வயது மகள் ஒருவர் தலைஞாயிறு உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார் இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஹரிதாஸ் கீழையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story