கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி

மாரத்தான் போட்டியை திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார்,
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இன்று நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story