மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

காவல் நிலையம் 

மானாமதுரை அருகே மரத்தில் ஏறி மரக்கிளையை வெட்டியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 48). இவர் கால்நடைகளுக்காக அப்பகுதியில் உள்ள மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டிய போது மின்கம்பியில் மரக்கிளை தொங்கியது. அதை எடுக்க சென்றபோது மின் சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story