திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் !!

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் !!

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு ஆகற்றுதல் ,கல்வி கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 269 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார் . சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story