மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம் - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம் - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

ஆதார் சிறப்பு முகாம்

லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டை சிறப்பு முகாமை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டை புதுப்பித்தல்,பெயர் சேர்த்தல், நீக்குதல், தொலைபேசி எண் மாற்றுதல் விலாசம் மாற்றுதல் உள்ளிட்ட திருத்த சிறப்பு முகாம் நடைப்பெற்றது.இந்த முகாமை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் துரை மாணிக்கம் , நகராட்சி ஆணையர், பள்ளி தலைமை ஆசிரியர் , இருபால் ஆசிரியர்கள் மற்றும் கவுன்சிலர் ,கலந்து கொண்டனர்

Tags

Next Story