ஆத்தூர் : ஏத்தாப்பூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஆத்தூர் : ஏத்தாப்பூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

 நீர் மோர் பந்தல் திறப்பு

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தலை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் திறந்து வைத்தார்.
தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் இளநீர் தர்பூசணி கம்மங்கூழ் போன்ற பொருட்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துவிட்டார் அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சியில் நீமோர் பந்தல் அதிமுக மாவட்ட செயலாளர் வழங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஆத்தூா் சட்ட மன்ற உறுப்பினா் திரு.ஏ.பி.ஜெயசங்கரன் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினா் சித்ரா பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ன்றிய கழக செயலாளா் மோகன் கழக நிா்வாகிகள் சாா்பு அணி பொறுப்பாளா்கள்,தகவல் தொழில் நுட்ப பிாிவு நிா்வாகிகள்,மகளிரணி பொதுமக்கள் கலந்து கொண்டனா் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story