முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொள்ள இருந்தினர். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை முதல் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு ஒத்தி வைக்கப்படுவதாக பெரியார் வைகை பாசன வடிகால் கோட்ட கண்காணிப்பு பொறியாளருமான ஷாம் இர்வின் கூறியுள்ளார்

Tags

Read MoreRead Less
Next Story