அதிமுக கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி

அதிமுக கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி

பாப்புலர் முத்தையா

திருநெல்வேலி மக்களவை தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா நன்றி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவரின் வெற்றிக்கு இரவு பகல் பாராது திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பணியாற்றிய அதிமுக மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று (ஏப்‌.21) வெளியிட்டுள்ள அறிக்கையை நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story