வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுகவினர்

வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுகவினர்

வாக்கு சேகரிப்பு


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுகவினர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.14) காலை ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெட்டை குளத்தில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அந்தோணி அமலராஜா இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பொதுமக்களிடம் ஆதரவு கேட்டார். இதில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story