அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி

அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி
பைல் படம் 
ஜோலார்பேட்டை அருகே அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த எஸ். கோடியூர் பகுதியை சார்ந்த ‌ பாண்டியன் மகன் சுரேஷ் குமார் வயது 24 இவர் தீராத வயிற்று வலியால் அவதி உற்று வந்தார் இந்த நிலையில் வயிற்று வலி அதிகமாக வீட்டின் அருகே இருந்த அரளி விதையை சாப்பிட்டு மயங்கி உள்ளார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரைக் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story