வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாய பயிற்சி !

வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாய பயிற்சி !

வேளாண் கல்லூரி மாணவர்கள் 

கெங்கவல்லி பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பல்வேறு வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் பல் வேறு வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர். இதைத்தொ டர்ந்து தலைவாசல் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில், துணை வேளாண்மை அலுவலர் மணவளகன் மேற்பார்வை யில் மாணவர்கள் மகசூல் மதிப்பீடு மற்றும் பயிர் காப்பீடு நிர்ணயம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாண வர்கள் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story