படிவத்தை நிரப்பும் பணியில் அதிமுகவினர் தீவிரம்

படிவத்தை நிரப்பும் பணியில் அதிமுகவினர் தீவிரம்

படிவம் நிரப்பும் பணி

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் படிவத்தை நிரப்பும் பணியில் அதிமுகவினர் தீவிரம்.
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணிக்கு பார்ம் 10 பூத் கமிட்டி படிவத்தை இன்று (ஏப்.14) அதிமுகவினர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். இதில் அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story