புளியங்குடியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்....

புளியங்குடியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்....

முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர்கள் 44 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி வளாகத்தில் இன்று ஒன்று கூடி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 1978 ஆம் ஆண்டு முதல் 1980 வரை பன்னிரெண்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 44 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி வளாகத்தில் இன்று ஒன்று கூடி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்களான வழக்கறிஞர்கள் பிச்சையா மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான முன்னாள் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story