முதல் இடத்தை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு !

முதல் இடத்தை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு !

 பாராட்டு

கையுந்து போட்டியில் பேட்டை ராணி அண்ணா கல்லூரி முதல் இடத்தை பிடித்தது. முதல் இடத்தை பிடித்த இந்த மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 18) பாராட்டு விழா நடைபெற்றது.
வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையான புனித ஜோசப் கோப்பைக்கான ஆறாம் ஆண்டு கையுந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை வெய்க்காலிப்பட்டி பங்குத்தந்தை வர்க்கீஸ் தொடங்கி வைத்தனர்.இதில் பெண்கள் பிரிவில் பேட்டை ராணி அண்ணா கல்லூரி முதல் இடத்தை பிடித்தது. முதல் இடத்தை பிடித்த இந்த மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 18) பாராட்டு விழா நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story