தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பாராட்டு விழா 

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் 2-ம் இடத்தை பிடித்த R.M. அத்வைத் என்ற மாணவனுக்கு பள்ளி நிறுவனர் தாளாளர் டாக்டர் மு.ப. இராமச்சந்திரன், செயலாளர் பா. ரூபவள்ளி ராமச்சந்திரன், பொருளாளர் ப.கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story