ஆத்தூர் : தர்பூசணி விற்பனை அமோகம் - வியபாரிகள் மகிழ்ச்சி

ஆத்தூர் : தர்பூசணி விற்பனை அமோகம் -  வியபாரிகள் மகிழ்ச்சி

தர்பூசணி

ஆத்தூரில் கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணி வாங்கி செல்வதால் விற்பனை அமோகம்.
கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளதால் சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தற்போது தர்பூசணி அமோக விற்பனை .கிலோ 20 ரூபாய் விற்பனை செய்யபடுகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தர்பூசணி வாங்க ஆர்வம் காட்டி வருவதால் விற்பனை அதிகரிப்பு வியபாரிகள் மகிழ்ச்சி .

Tags

Read MoreRead Less
Next Story